சிறுநீரக நோய்த்தடுப்ப போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள வழங்கும்

சிறுநீரக நோய்த்தடுப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சான்றிதழ்கள் வழங்குவதைப் படத்தில் காணலாம்.

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை