கடுவலை பபி கைது

பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான அங்கொட லொக்காவின் சகாவான கடுவலை பபி, மாலபே, பிட்டுகல பகுதியில் நேற்றிரவு விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு இச்சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 600 கிராம் ஹெரோயினைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Wed, 03/20/2019 - 11:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை