இலங்கை வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர் வகை மோப்பநாய்

அமெரிக்க அமைப்பால் அன்பளிப்பு  

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் தலைமையில்; மனிதாபிமான நடவடிக்கைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கு, ஐக்கிய இராச்சியத்தின் US-based Marshall Legacy Institute) அமைப்பு Belgian Malinois இனத்தைச் சேர்ந்த ‘நம்’எனும் பெயரையுடைய 4 வயது மோப்ப நாயை வழங்கியுள்ளது.   இந்த மோப்ப நாய் பொஸ்னியாவில்

2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று பிறந்துள்ளது. வடக்கு ஈராக்கின் வெடிகுண்டு அகற்றும் படையணியில் இது சேவையாற்றியது. இதன் பயிற்றுவிப்பாளரான ஏடிஸ் பெல்டோ இலங்கை இராணுவத்தின் வெடிகுண்டு அற்றும் படையணிக்கு இதை வழங்கினார்  

நாடளாவிய ரீதியில் வெடிகுண்டுகள் அகற்றும் சேவைகள் முன்னெடுக்கப் படுகின்றது. மேலும் 25.61ஏக்கர் பரப்பிலான காணிகளில் இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பொறியியலாளர் படையினர் ​டி குண்டு அகற்றும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

Mon, 03/11/2019 - 15:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை