அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மஹில் பண்டார தெஹிதெனிய எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற வீதியில்; அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேரணியின்போது இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Thu, 03/14/2019 - 14:05
from tkn