பண்டிகைக்காலம்: விற்பனை நிலையங்களில் சோதனை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையிட்டு, விற்பனை நிலையங்களில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

Wed, 03/27/2019 - 11:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை