திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவ தேர்த்திருவிழா

திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவ தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. அம்பாள், விநாயகர், முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களின் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருவதைக் காணலாம்.

(படம்-: அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை