இம்மாத இறுதிக்குள் க.பொ.த (சாத) பரீட்சை முடிவுகள்

2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
கடந்த வருடம் 656,641 பேர் பரீட்சைக்குத் தோற்றியதோடு,  4,461 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
 
Wed, 03/13/2019 - 11:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை