2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் 656,641 பேர் பரீட்சைக்குத் தோற்றியதோடு, 4,461 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Wed, 03/13/2019 - 11:55
from tkn