பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஜி பும்பா என அறியப்படும் 33வயதுடைய முஹமட் ஷமூர் முஹமட் ஷியாம் என்பவரை கம்பளையில் இன்று (13) அதிகாலை விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலிகாவத்தையைச் சேர்ந்த இச்சந்தேக நபர், டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவரான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Wed, 03/13/2019 - 10:39
from tkn