புத்தளம் சக்தி விளையாட்டரங்கில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார்.
Sat, 03/23/2019 - 06:00
from tkn