தினகரன் பிரதம ஆசிரியர் க. குணராசாவின் மாமியாரும் நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலய ஆசிரியை ஜெயந்தி குணராசாவின் தாயாருமான செல்லமுத்து சின்னவன் (88 வயது) நேற்று முன்தினம் (23) காலமானார்
ஏழு பிள்ளைகளின் தாயாரான அன்னாரின் பூதவுடல் கல்முனை, பாண்டிருப்பு 01, வைத்தியர் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகளின் பின்னர் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tue, 03/26/2019 - 08:12
from tkn