ஒரு கோடி ரூபா பெறுமதியானஹெரோயினுடன் இருவர் கைது

அம்பலங்கொட, அக்குரள பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, அம்பலாங்கொடையில், அக்குரள சந்தியில் காரில் கொண்டு சென்ற, ரூ. ஒரு கோடி பெறுமதியான 1.065kg ஹெரோயினுடன் இருவர் (43,58)பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்த 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

Mon, 03/11/2019 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை