ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கென்யா.
நைரோபியில் நடைபெறுகின்ற ஐ.நா சுற்றாடல் மாநாட்டின் விசேட அதிதியாக கலந்து கொள்ளும் பொருட்டு இன்று முற்பகல் பண்டார சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
Wed, 03/13/2019 - 13:02
from tkn