மத்திய வங்கி முறி மோசடி; மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட மூவர் கைது

மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பணிப்பாளர்கள் மூவர் CID இனால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஒப்பந்த பத்திர ஊழல் தொடர்பில் இவர்கள் கைது செய்ய்பட்டுள்ளனர்.

Mon, 03/25/2019 - 08:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை