மகளிர் மற்றும் சிறுவர் பாராமரிப்பு அமைச்சு மகளிர் அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த நடைபவனி நேற்று (1) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்வு, அமைச்சர் சந்திராணி பண்டார தலைமையில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: - விமல் கருணாதிலக்க, அஷ்ரப் ஏ. சமத்)
Sat, 03/02/2019 - 06:00
from tkn