மகளிர் அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த நடைபவனி

மகளிர் மற்றும் சிறுவர் பாராமரிப்பு அமைச்சு மகளிர் அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த நடைபவனி நேற்று (1) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்வு, அமைச்சர் சந்திராணி பண்டார தலைமையில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம்.

(படம்: - விமல் கருணாதிலக்க, அஷ்ரப் ஏ. சமத்)

Sat, 03/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை