கொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர்வெட்டு-9 Hr Water Cut in Colombo

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (26) இரவு 9.00 மணி முதல் 9 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், மட்டக்குளி (கொழும்பு 13, 14, 15)  ஆகிய பிரதேசங்களில் குறித்த நீர் வெட்டு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களில், இக்காலப் பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை 

Tue, 03/26/2019 - 11:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை