சட்டவிரோதமாக மீன்பிடித்த 7 மீனவர்கள் கைது

புத்தளம், சின்னப்பாடு பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 மீனவர்களைக் கடற்படையினர் நேற்று (13) கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து 28 கிலோகிராம் மீன், 04 இயந்திரங்கள், 04 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

சின்னப்பாடு, மதுரங்குளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் 19, 34, 35, 37, 43, 65 ஆகிய வயதுகளை உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Thu, 03/14/2019 - 10:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை