200,000 கண் வில்லைகளை இலவசமாக வழங்க எதிர்பார்ப்பு

கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களுக்கு 100,000 கண் வில்லைகளை சுகாதார அமைச்சு இதுவரையில் இலவசமாக வழங்கியுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இதன் எண்ணிக்கையை 200,000ஆக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் 67,000 பேருக்கு கண் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்  அவர் கூறியுள்ளார்.

Tue, 03/12/2019 - 16:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை