நாலக டி சில்வாவுக்கு மார்ச் 19 வரை விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மார்ச் 19 வரைவிளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிமன்ற நீதிபதி ரங்க திஸ்ஸநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

Wed, 03/06/2019 - 13:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை