பலத்த காற்றினால் 18 வீடுகள் சேதம்

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட உடுகல பிரதேசத்தில் பலத்த காற்று வீசியதில் 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று (22) மழை பெய்துகொண்டிருந்த வேளையில் திடீரென பலத்த காற்று வீசியதாகவும், இதன்போதே 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sat, 03/23/2019 - 12:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை