அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க ஆஜர்

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம்,  ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக ஆஜராகியுள்ளார்.

Wed, 02/20/2019 - 10:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை