சீமெந்துப் பொதியொன்றின் விலை 100ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதற்கிணங்க சீமெந்து பொதியின் புதிய விலை 1095ரூபாவென அவர் தெரிவித்தார்.
சீமெந்து நிறுவனமானது சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்கப்பதற்கான அனுமதியை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரியிருந்தது. இதற்கிணங்க அதிகார சபை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். (ஸ)
Tue, 02/19/2019 - 13:54
from tkn