இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இலங்கை வந்துள்ள சீஷெல்ஸ் உப ஜனாதிபதி விண்சன்ட் மெரிடனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தபோது...

Sat, 02/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை