மாவட்டச் செயலாளர்களுடனான முக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் ரணில

மாவட்டச் செயலாளர்களுடனான முக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் ஆராய்ந்தார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற இச் சந்திப்பில் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, சாகல ரட்ணாயக்கா, மற்றும் இராஜாங்க அமைச்சர்களான நிரோசன் பெரேரா, எரான் விக்ரமரட்ன, ஜோசி அலவத்தவில, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை