மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண நூலகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியபோது பிடிக்கப்பட்ட படம்.
Sat, 02/16/2019 - 06:00
from tkn