வவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண நூலகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியபோது பிடிக்கப்பட்ட படம்.

Sat, 02/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை