படைப்புழு தாக்கத்திற்குட்படாத நமது நாட்டு சோளம் அறுவடை

நமது நாட்டின் மகா இலுப்பள்ளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சோள இனமொன்று படைப்புழுவின் தாக்கத்திற்கு உட்படாமல் சிறந்த விளைச்சலொன்றை பெற்றுக்கொடுத்துள்ளது. இது விவசாயிகளுக்கும் விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட கண்ணகி கிராமம் பகுதியில் நடப்பட்ட நம் நாட்டு இனமான எம்.ஐ. மைசி எச்.வை-01 இன சோளச் செய்கையே

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Sat, 02/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை