பாப்பரசர் பிரான்சிஸ் பகிரங்க ஒப்புதல்

கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பிரச்சினை உள்ளது என்றும் அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் பாப்பரசர் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்த கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் அதனை நிறுத்துவதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 

மதகுருக்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை தாம் அறிந்துள்ளதாக பாப்பரசர் பிரான்சிஸ் ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறையாக உள்ளது. 

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை