வாகன விபத்துக்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடன் தகவல்களை வழங்கும் வகையிலான கணின

வாகன விபத்துக்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடன் தகவல்களை வழங்கும் வகையிலான கணினி மென்பொருளை உலக சுகாதார நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மென்பொருளுடன் கூடிய டெப் இயந்திரங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, இவ்வியந்திரங்களை வழங்குவதைப் படத்தில் காணலாம்.

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை