லேக் ஹவுஸ் ஸ்தாபகரும், இலங்கை பத்திரிகைத்துறை முன்னோடியுமான டி. ஆர். விஜேவர்தனவின் 133ஆவது ஜனன தினத்தையொட்டி நாளையும் (21), நாளை மறுதினமும் (22) சமய வழிபாட்டு நிகழ்வுகளை லேக் ஹவுஸ் நிறுவனம் நடத்தவுள்ளது. நாளை இரவு முழுவதும் பிரித் பாராயன நிகழ்வும், நாளை மறுதினம் நண்பகல் மகா சங்கத்தினர்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் லேக் ஹவுஸ் பௌத்த சங்கமும் ஊழியர்களும் இந்த சமய நிகழ்வுகளை ஏற்பாடுசெய்துள்ளனர்.
Wed, 02/20/2019 - 11:26
from tkn