மேல் மாகாணத்தில் சுயதொழிலில் ஈடுபடுவோரின் சிறந்த எதிர்காலத்துக்கு கைகொடுக்கும்

மேல் மாகாணத்தில் சுயதொழிலில் ஈடுபடுவோரின் சிறந்த எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் நோக்கில் முதலமைச்சர் இசுர தேவப்பரியவின் ஆலோசனையின் பேரில் மாகாண சுயதொழிலாளர்களின் விபரங்களடங்கிய “திரியட ஹெடக்” தொலைபேசி விவரக்கொத்தொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்பிரதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முதலமைச்சர், பணியகத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து கையளிப்பதைப் படத்தில் காணலாம். (படம் பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை