அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்வு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழா

அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்வு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் கருஜெயசூரிய மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் அமர்ந்திருப்பதைப் படத்தில் காணலாம். 

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை