நாடளாவிய ரீதியில் 175 பாலங்கள் நிர்மாணிப்பு

நாடளாவிய ரீதியில் 175பாலங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி வாகன நெரிசல்களைத் தடுக்கும் வகையில் இந்தப் பாலங்களை நிர்மாணிக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

நாடளாவிய ரீதியில் இந்தப் பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் இதற்கென 37.7ஸ்ரேலின் பவுண் செலவிடப்படவுள்ளதாகவும் குறித்த பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் பிரித்தானிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது..  

தேசிய அபிவிருத்திக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. (ஸ)  

Thu, 02/14/2019 - 14:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை