Brexit யோசனை தோற்கடிப்பு;

 தெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான 'Brexit' யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால் அந்நாட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை 230வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.அவருடைய யோசனைக்கு நேற்று(15) பிரித்தானிய பாராளுமன்றத்தில் வாக்களிப்பில் 432 இல் 202 வாக்குகளே ஆதரவாக கிடைக்கப் பெற்றுள்ளன.

அதனடிப்படையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிபுதன் கிழமை நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளது.

Wed, 01/16/2019 - 08:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை