தெமட்டகொடையில் தொடர்மாடிக் கட்டடத்தை கையளித்தபோது

‘சியபத் செவன’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பு, தெமட்டகொடையில் இரண்டாவது கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 266 வீடுகளைக் கொண்ட தொடர்மாடிக் கட்டடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை திறத்துவைத்த பின்னர் பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தபோது பிடிக்கப்பட்ட படம்.

(படம்-: ஹிரந்த குணதிலக்க)

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை