‘சியபத் செவன’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பு, தெமட்டகொடையில் இரண்டாவது கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 266 வீடுகளைக் கொண்ட தொடர்மாடிக் கட்டடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை திறத்துவைத்த பின்னர் பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்-: ஹிரந்த குணதிலக்க)
Wed, 01/23/2019 - 06:00
from tkn