இரத்தினபுரி வைத்தியசாலையை தரமுயர்த்தும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்

இரத்தினபுரி வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வு நேற்று (17) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.தரமுயர்த்தப்படுவதற்கான ஆவணத்தை வைத்தியசாலை பணிப்பாளர் பிரதமரிடம் கையளித்த போது பிடிக்கப்பட்ட படம், (படம் : ஹிரந்த குணதிலக்க)

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை