புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டத

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு கேட்போர்கூடம், ஒலிக் கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களைப் பெற்றுக் கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

(படம் ஷான் ரம்புக்வெல்ல)

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை