தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

AMF

நாட்டின் அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை(14) விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தைபொங்கலை முன்னிட்டு அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கும் இந்த விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த பாடசாலை விடுமுறை தினத்திற்கு பதிலாக வார இறுதி நாள் ஒன்றில் பாடசாலை நடத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

Sun, 01/13/2019 - 15:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை