திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஃரூப் மீண்டும் கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக (17) பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நியமனத்தை பெற்றுக்கொண்டார்.
மீண்டும் இப்பதவி கிடைத்ததன் மூலம் இன, மத, பிரதேச பேதமில்லாமல்நாடளாவிய ரீதியில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளாதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
(தோப்பூர் குறூப் நிருபர்)
Thu, 01/17/2019 - 15:38
from tkn