தேசிய தைப்பொங்கல் விழா நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.இந் நிகழ்வை தேசிய நல்லிணக்கம், அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
(படம்: ஹிரந்த கருணாதிலக)
Mon, 01/14/2019 - 09:11
from tkn