சம்பத் பண்டார எழுதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்க்கை வரலாற்று நூல், சீன பேராசிரியர்களான சங்யூ மற்றும் யின் ஜிங்ஸன் ஆகியோரால் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் முதல் பிரதி நேற்று அலரிமாளிகையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. சீன நூல்வெளியீட்டு நிறுவனம் பெஜிங் யெர்ஸி அச்சகமும் இலங்கை சரசவி வெளியீட்டகமும் இணைந்து இந்த நூலை வெளியிட்டன.
Sat, 01/19/2019 - 06:00
from tkn