கடந்த காலத்தில் கைநழுவிய வாய்ப்புகளை அறிந்து அதன் மூலம் புத்தம்புது வழிகளை நோக்கி எம்மை இட்டுச் செல்லக்கூடிய வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதியே இன்று மலர்கின்றது என ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
Tue, 01/01/2019 - 00:09
from tkn