50 கே ஓகிட் உணவகத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க திறந்து

பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 கே ஓகிட் உணவகத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க திறந்து வைத்த போது பிடிக்கப்பட்ட படம். அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, டொக்டர் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை