மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. பொரல்லை பொது மயானத்திலுள்ள அன்னாரின் சமாதியில் குடும்பத்தவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடவியலாளர்கள் முதலானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துவதைக் காணலாம்.
Wed, 01/09/2019 - 06:00
from tkn