டிசம்பர் 28, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளம் அனர்த்தம் தொடர்பில் பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

RSM முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராயு…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: அச்சுறுத்தல் நிலை அதிகரிப்பு

விமானங்கள் திசை திருப்பம் இந்தோனேசியாவில் 430 பேர் கொல்லப்பட்ட சுனாமி பேரலையை ஏற்படுத்திய அனக் க்ரகட…

எகிப்து முன்னாள் ஜனாதிபதிகள் முர்சி, முபாரக் நீதிமன்றில் ஆஜர்

எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அவருக்கு அடுத்து ஜனாதிபதியான மொஹமது முர்சியின் சிறை உடைப்பு …

சிரிய குர்திஷ்களுக்கு எதிராக துருக்கி ஆதரவுப்படை குவிப்பு

சிரிய குர்திஷ் படைகளுக்கு எதிராக துருக்கி புதிய இராணுவ நடவடிக்கை ஒன்று பற்றி எச்சரிக்கை விடுத்திருக்க…

புஷ்பராஜ், அமரா, பாரமிக்கு வீடமைப்பு அமைச்சினால் நிதியுதவி, வீடுகள் கையளிப்பு

இவ்வருடம் தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்த த…

15 பந்துகளில் இலங்கை அணியின் இன்னிங்ஸை நிறைவு செய்த போல்ட்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்…

போதைப் பொருள் கடத்தல்; தேடுதல்களை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

போதையின் பிடியிலிருந்து எதிர்கால  சந்ததியினரை பாதுகாக்க நடவடிக்ைக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பற்…

உரிய காலத்தில் வான் கதவுகளை திறந்திருந்தால் அழிவுகளை குறைத்திருக்கலாம்

உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகளை திறந்திருந்தால் அழிவுகள், சேதங்களைத் தடுத்திருக்க…

மட்டு மாவட்டத்தில் படையினர் பயன்படுத்திய காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி நேற்று (27) வியாழக்கிழமை விடுவிக்கப…

அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு விஜயம

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று பெற்றோலிய கூட்…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை