கிளிநொச்சியில் பிரதமர்...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், பொலிஸ்மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்கள் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (படங்கள் கிளிநொச்சி குறூப்,மாங்குளம் குறூப் நிருபர்கள்)

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை