எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்

'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார அபிவிருத்திக்கான கருவிகளை வழங்கும் வைபவம், பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பெண்மணி ஒருவருக்கு வாழ்வாதார அபிவிருத்திக்கான உதவிகளை ஜனாதிபதி வழங்குவதைக் காணலாம். (படம்: சுதத் சில்வா)

Mon, 12/10/2018 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை