'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார அபிவிருத்திக்கான கருவிகளை வழங்கும் வைபவம், பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பெண்மணி ஒருவருக்கு வாழ்வாதார அபிவிருத்திக்கான உதவிகளை ஜனாதிபதி வழங்குவதைக் காணலாம். (படம்: சுதத் சில்வா)
Mon, 12/10/2018 - 09:08
from tkn